4947
திருப்பத்தூர் அடுத்த நாட்ராம்பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பதினைந்தே நாட்களில் 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், வேன் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு பீகாருக்குச் சென்ற கொள்ளையர்கள் தங்களை யாராலும் பிடிக்க இயலாது...

6728
கார் ஓட்டக் கற்றுக் கொடுத்த காதலனுக்காக, தாய்க்கு சொந்தமான ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். காதலனுக்கு 3 கார்கள் பரிசளித்த பாரசீக ரோஜா சிக்கிய பின்னணி குறித்து வ...

3279
கடலூரில் மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டை தடுக்க முயன்ற போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியகுப்பம் பகுதியில் எ...

2591
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் அருகே மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் கொள்ளையடிக்க வந்த கும்பல், போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்...

5588
மகளின் பிரசவத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பிய சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டரையும் அவரது மனைவியையும் , விமான நிலையத்தில் இருந்து கடத்திச்சென்று பண்ணை வீட்டில் கொலை ச...

2155
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் அருகே, சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் பட்டப்பகலில் மர்ம நபர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. மாணிக்கம் நகரை...

3063
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீடு உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 30லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோணம்காடு ப...



BIG STORY